• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2017ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

October 3, 2017 தண்டோரா குழு

2017ம் ஆண்டிற்கானஇயற்பியலுக்கான நோபல் பரிசுஈர்ப்பு விசை அலைகள் பற்றிய கண்டுபிடிப்புக்காக மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசுஇன்று அறிவிக்கபட்டுள்ளது. அதன்படி புவி ஈர்ப்பு அலைகள் குறித்த கண்டுபிடிப்புக்காகரெய்னர் வெய்ஸிஸ், பேரி சி.பேரிஷ் மற்றும் கிப் எஸ்.தார்ன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் லிகோ என்ற கருவி மூலம் புவிஈர்ப்பு விசை அலைகளை கண்டுபிடித்துள்ளனர்.

ஏற்கனவே ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ராஸ்பாஷ், கை்கேல் யங் ஆகியோருக்கு 2017ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க