• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

September 27, 2017 தண்டோரா குழு

ஈராக்கில் 2௦௦௦ ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஈராக் நாட்டில் கிமு. 331-ம் ஆண்டு மாவீரன் அலெக்ஸ்சாண்டரால் ஆட்சி செய்யப்பட்ட கலட்கா டர்பாண்ட்(Qalatga Darband) என்னும் நகரத்தை ஈராக் மற்றும் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சி குழு ஆராய்சியாளர்கள் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் அதை கண்டுபிடித்து உள்ளனர்.

196௦ம் ஆண்டுகளில் சி.ஐ.ஏ செயற்கைக்கோள் வெளியிட்ட புகைப்படத்தில், அந்த நகரத்தின் இடிபாடுகள் தென்பட்டது அது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து, ஆராய்சியாளர்கள் பல ஆண்டுகளாக பூமியில் புதைந்திருந்த அந்த நகரத்தின் கட்டடங்களை கண்டுபிடித்தனர். கிரேக்க நாணயங்கள் மற்றும் கிரேக்க ரோம கடவுள்களின் சிலைகள் ஆகியவை ஈராக்கின் குரிதிஸ்தான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் படிக்க