• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

September 27, 2017 தண்டோரா குழு

ஈராக்கில் 2௦௦௦ ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஈராக் நாட்டில் கிமு. 331-ம் ஆண்டு மாவீரன் அலெக்ஸ்சாண்டரால் ஆட்சி செய்யப்பட்ட கலட்கா டர்பாண்ட்(Qalatga Darband) என்னும் நகரத்தை ஈராக் மற்றும் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சி குழு ஆராய்சியாளர்கள் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் அதை கண்டுபிடித்து உள்ளனர்.

196௦ம் ஆண்டுகளில் சி.ஐ.ஏ செயற்கைக்கோள் வெளியிட்ட புகைப்படத்தில், அந்த நகரத்தின் இடிபாடுகள் தென்பட்டது அது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து, ஆராய்சியாளர்கள் பல ஆண்டுகளாக பூமியில் புதைந்திருந்த அந்த நகரத்தின் கட்டடங்களை கண்டுபிடித்தனர். கிரேக்க நாணயங்கள் மற்றும் கிரேக்க ரோம கடவுள்களின் சிலைகள் ஆகியவை ஈராக்கின் குரிதிஸ்தான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் படிக்க