• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹைதரபாத் “பப்” களுக்கு வருபவர்கள் ஆதார் அட்டை கட்டாயம்!

September 19, 2017 தண்டோரா குழு

ஹைதரபாத்தில் உள்ள “பப்” களுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் அட்டையை வைத்திருக்க வேண்டும் என, தெலுங்கானா மாநில மதுவிலக்கு மற்றும் கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பப் களுக்கு வருபவர்கள் தாங்கள், 21 வயதை கடந்தவர்கள் என்பதற்கான ஆதாரமாக ஆதார் அட்டையை காட்ட வேண்டும்.மேலும், “பப்”களுக்கு வருபவர்கள் குறித்த தகவல்களை தனியாக குறித்து வைக்க வேண்டும் என, உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

இதுகுறித்து, கலால் துறை கண்காணிப்பாளரும், சிறப்பு புலனாய்வு பிரிவின் தலைவருமான எஸ். சீனிவாஸ் ராவ் கூறியதாவது,

ஹைதராபாத் ‘பப்’களுக்கு லைசென்ஸ் வழங்கும் போதே இதுபோன்ற உத்தரவு இருந்த நிலையில், இந்த உத்தரவு தற்போது தான் அமல்படுத்தப்படுகிறது. என்று கூறினார்.

கடந்த ஜூலை மாதம், தெலுங்கு திரைப்பட பிரபலங்களிடம், போதை பொருள் விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க