• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேளாண்மை பல்கலைக்கழக ஊழியர்கள் 25 பேருக்கு கொரொனா

October 1, 2020 தண்டோரா குழு

வேளாண்மை பல்கலைக்கழக ஊழியர்கள் 25 பேருக்கு கொரொனா தொற்று உறுதி வீட்டில் இருந்து ஊழியர்கள் பணிபுரிய துணை வேந்தர் உத்திரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 25 பேருக்கு நேற்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், வீடுகளில் இருந்து பணிபுரிய துணைவேந்தர் உத்திர விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்துள்ளனர்.பல்கலைக்கழக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலமாக தொடர்ந்து நடத்தப்படும் என தெரிகிறது.ஒரே நாளில் வேளாண்மைப்பல்கலைக்கழக ஊழியர்கள் 25 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சக ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க