கோவைவேளாண்மை பல்கலைக்கழக கலந்தாய்வுக்குரிய தரவரிசை பட்டியல் (சனிக்கிழமை) இன்று வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டபடிப்பிற்கு விண்ணப்பிக்க கடந்த ஞாயிற்றுகிழமை இறுதிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது .இதனைத்தொடர்ந்து, தற்போது இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பிற்கு பெண்கள் 28,013 நபர்களும், ஆண்கள் 21,009 பேரும் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 49 ஆயிரத்து 23 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதையடுத்து விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வுக்குரிய தரவரிசை பட்டியல் நாளை (சனிக்கிழமை) காலை11.00 மணிக்கு துணைவேந்தர் கு.ராமசாமி வெளியிடவுள்ளார்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்