• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி இருவர் மீது வழக்கு பதிவு

August 14, 2021 தண்டோரா குழு

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் ரவி(61).இவர் தனது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வேண்டி ஏ.டி.டி காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் காசோலையாகவும், ரூ.20 ஆயிரம் பணமாகவும் கடந்த 2019 ம் ஆண்டு வழங்கியுள்ளார்.

இதனிடையே இரண்டு ஆண்டுகளாக வேலை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தனது மனைவியுடன் அந்த நிறுவனத்திற்கு சென்று பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

அந்நிறுவனத்தை சேர்ந்த பிரசாந்த், பாரதி ஆகியோர் பணத்தை தரமறுத்து இவர்கள் இருவரையும் தகாத வார்த்தையால் பேசியும், தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க