• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

September 27, 2020 தண்டோரா குழு

விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு சமீபத்தில் மூன்று வேளான் சட்டத்தை இயற்றியது.இந்த சட்டதிற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு எஸ்.இ.பி.ஐ சார்பில் கணடன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது வேளான் சட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம்,மாவட்ட தொழிற்சங்க தலைவர் ரபூப் நிஸ்தார் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மத்திய அரசின் இந்த சட்டம் இந்த சட்ட மசோதா நிலைகுழுவிற்கோ தேர்வு குழுவிற்கோ அனுப்பி ஆராயாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றபட்டு உள்ளது.குறைந்தபட்ச ஆதாய விலை எதுவும் குறிப்பிடபடவில்லை.
இதனால் இந்த சட்டத்தில் விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க