• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள் சிறுநீர் குடித்து போராட்டம்

April 22, 2017 தண்டோரா குழு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று சிறுநீர் குடித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தமிழக விவசாயிகள் கடந்த 40 நாட்களாக, தலைநகர் தில்லியில் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும், பயிற்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராடிய விவசாயிகள் போராடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று விவசாயிகள் சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க