• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாழ்வாதாரத்தை பாதுக்காக்க வலியுறுத்தி மாதர் சம்மேளனத்தினர் ( NFIW ) ஆர்ப்பாட்டம்

August 28, 2020 தண்டோரா குழு

வாழ்வாதாரத்தை பாதுக்காக்க வலியுறுத்தி கோவையில் மாதர் சம்மேளனத்தினர் ( NFIW ) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்,கல்லூரி வரை ஆனைவருக்கும் இலவச கல்வி கிடைக்க ஆரசு உறுதியளிக்கவேண்டும்.வேலை வாய்ப்பை உருவாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ( NFIW ) நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் ஒருபகுதியாக கோவை ஜீவா இல்லத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் எம். நிர்மலா தலைமை தாங்கினார். மாவாட்ட செயலாளர் கே.சுமதி முன்னிலை வகித்தார்.

மேலும் படிக்க