• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர் குத்திக் கொலை !

July 9, 2020 தண்டோரா குழு

சென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் குணசேகரன், குன்றத்தூரில் உள்ள தனது வீட்டின் கீழ் பகுதியில் தனியாக வசித்து வந்த நிலையில் மாடியை அஜித் மற்றும் அவரது குடும்பத்துக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

இதற்கிடையில், ஊரடங்கு காரணமாக அஜித் 4 மாதமாக வாடகை தரவில்லை என்று கூறப்படுகிறது.கடந்த 4 மாதங்களாக வாடகை கொடுக்காததால், வீட்டின் உரிமையாளர் குணசேகர், அஜித்திடம் வாடகை கேட்டதாக தெரிகிறது. அப்போது, குணசேகரனுக்கு அஜித்தின் பெற்றோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதுஒரு கட்டத்தில் வாக்குவாதம் பெரிதாகி அஜித், வீட்டின் உரிமையாளர் குணசேகரை கத்தியால் குத்தியுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி, அதே பகுதியில் தலைமறைவாக இருந்த அஜித்தை கைது செய்தனர்.

மேலும் படிக்க