• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வருமான வரித்துறை சோதனை காரணமாக ஜாஸ் சினிமாஸில் மதிய காட்சிகள் ரத்து

November 9, 2017 தண்டோரா குழு

வருமான வரித்துறை சோதனை காரணமாக வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸில் மதிய காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு புகாரின் எதிரொலியாக சசிகலா, தினகரன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி அலுவலகம் மற்றும் அதற்கு தொடர்புடைய திரையரங்குகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இதனால் ஜாஸ் சினிமாஸில் மதிய காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க