• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வட மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கோவை வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

August 3, 2021 தண்டோரா குழு

வட மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கோவை வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

கோவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

இந்நிலையில், வட மாநிலத்தில் கோவைக்கு ரயிலில் வந்த 100 க்கும் மேற்பட்டோருக்கு வரிசையில் நிறுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கோவை மாவட்ட நிர்வாகம் தீவிரபடுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க