• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடமாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

December 6, 2021 தண்டோரா குழு

மேற்கு வங்காளம் பகுதியை சேர்ந்தவர் பாப்பு மாஜி(19). இவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கோவை தெலுங்கு வீதியில் உள்ள தனியார் ஜூவல்லரி கடையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

நேற்று பணியின் போது கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் காணவில்லை. பின்னர், உடன் பணியாற்றிய ஊழியர்கள் கழிவறை சென்று பார்த்த போது, பாப்பு மாஜி அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சம்பவம் குறித்து வெரைட்டி ஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க