• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வசந்த காலத்தை தொடங்கும் விழாக்களின் கொண்டாட்டத்திற்கு இந்திய குடியரசு தலைவர் வாழ்த்து

March 27, 2017 indianexpress.com

உகாடி, குடி பட்வா, செட்டி சந்த், சஜிபு செய்ரோபா, நவ்ரே, சித்திர சுக்லாடி ஆகிய விழாக்களை கொண்டாடும் மக்களுக்கு இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை(மார்ச் 27) தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது:

“இந்த விசேஷ நாளின், உகாடி, குடி பட்வா, செட்டி சந்த், சஜிபு செய்ரோபா, நவ்ரே, சித்திர சுக்லாடி ஆகிய விழாக்களை கொண்டாடும் மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விழாக்கள் வசந்த காலத்தின் ஆரம்பத்தை குறிப்பவை. வளர்ச்சி, செழிப்பு, மற்றும் புதிய தொடக்கத்தை உறுதியளிக்கிறது.

ஒவ்வொரு இந்திய மக்களின் இருதயத்தை இந்த விழாக்களின் சந்தோஷம் நிரப்பட்டும். நம் தேசத்தின் மக்களிடையே சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர நல்லெண்ணம் வளரட்டும். இந்த விழாக்கள் அமைதியையும் நட்பையும் பரவட்டும். தங்களுடைய தாய் நாட்டிற்கு சேவை செய்ய தங்களை மீண்டும் அர்பணிக்க நம்முடைய மக்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கட்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க