• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லோக் ஆயுக்தாவை 2 மாதத்தில் அமல்படுத்த உத்தரவு

July 10, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் 2 மாதத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.இதனை ஏற்று கொண்ட உயர்நீதிமன்றம்,லோக் ஆயுக்தாவை 2 மாதத்தில், முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க