• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் 2 நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் – ஐ.சி.எம்.ஆர்

April 21, 2020 தண்டோரா குழு

கொரோனாவை தடுக்க ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் 2 நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை துரிதமாக கண்டறிவதற்கு சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது ரேபிட் டெஸ்ட் கிட் உபகரணம்.இதற்கிடையில், ராஜஸ்தான், மேற்குவங்க மாநிலங்களில் ரேபிட் கிட் தவறான முடிவுகளை தந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட்டை மீண்டும் பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்திய மாநிலங்களில் தவறான பரிசோதனை முடிவுகள் வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றாக புதிய கருவிகள் பெறப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க