• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.3.40 கோடி மதிப்பிலான 22 செண்ட் இடம் மீட்பு

January 6, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் தீவிரமாக அகற்றப்பட்டு வருகிறது. சாலையோர கடைகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், மாநகராட்சி இடத்தில் ஷெட்டுகள் அமைத்தல் போன்றவைகளை அதிகாரிகள் தீவிரமாக அகற்றி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 20 வது வார்டுக்குட்பட்ட பிபிசி காலனில் உள்ள பொது ஒதுக்கீட்டு இடத்தில் இருந்த இரண்டு ஷெட்டுகள் இன்று மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டது . மீட்கப்பட்ட இடத்தின் அளவு 22 செண்ட் ஆகும். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 3.40 கோடி ரூபாய் ஆகும்.

மேலும் படிக்க