• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராமேஸ்வரம் – அயோத்தி எக்ஸ்பிரஸ் ரயிலை துவக்கி வைத்தார் மோடி

July 27, 2017 தண்டோரா குழு

ராமேஸ்வரம் – அயோத்தி எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் கட்டப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் தேசிய நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ராமேஸ்வரம் – அயோத்தி இடையேயான அதிவேக ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சகர்கள் மற்றும் முக்கிய தலைவைர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க