• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராணுவ வீரர்களின் உடல்களுக்கு பாதுகாப்பாக வந்த தமிழக போலீசாரின் வாகனம் விபத்து

December 9, 2021 தண்டோரா குழு

குன்னூரில் இருந்து வரும் ராணுவ வீரர்களின் உடல்களுக்கு பாதுகாப்பாக வந்த தமிழக போலீசாரின் வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் இராணுவ வீரர்களின் உடல் கோவை சூலூர் விமானப்படைத் தளத்துக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது
இதற்காக தமிழக போலீஸாரின் வாகனம் குன்னூரில் இருந்து பாதுகாப்புக்காக உடன் வந்தது.

இந்நிலையில்,காவல் வாகனம் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் விபத்துக்குள்ளானது; இதில் 3 பேர் காயமடைந்தனர்.

மேலும் படிக்க