• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரத்னா மெடிக்கல் சென்டரில் வெல்பி ஹார்ட் பவுண்டேஷன் சார்பில் உலக இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி

September 29, 2021 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ் புரம் கவுளி பிரவுன் சாலை ரத்னா மெடிக்கல் சென்டரில் வெல்பி ஹார்ட் பவுண்டேஷன் சார்பில் உலக இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் தலைவர் முத்தையா சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

35 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயத்திற்கான பரிசோதனை செய்தும், உடற்பயிற்சிகள் மூலமும் இருதயத்தை பாதுகாத்து கொள்ள முடியும். இந்த மருத்துவமனையில் எலக்ட்ரோ பிசியாலஜி சிறப்பு வாய்ந்தது என்றார்.

ரத்னா நிறுவனங்களின் கிளை நிறுவன தலைவர் ரத்தினா பழனியப்பன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன், மனநல மருத்துவர் மோனி, ரோட்டரியன் ராம சந்திர பிரசாத், பி.எஸ்.ஆர் சில்க்ஸ் மணி, ஹரிஷ், சந்தோஷ், ஆர்கிடெக்ட் ஜெயக்குமார், லயன் எஸ்.பிரபாகரன், ஆடிட்டர் விட்டல், சரண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க