• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறாரா? அவரது சகோதரர் மறுப்பு

May 27, 2017 தண்டோரா குழு

ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறார் என்று நான் சொல்லவில்லை’ என அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜூலை மாதம் இறுதியில் தனது தனிக்கட்சியின் பெயரை அறிவிப்பார். அதற்கான முதற்கட்ட வேலையாக தான் தனது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளதாக பெங்களூருவில் உள்ள ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கூறியதாக செய்திகள் பரவின. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதுக்குறித்து சத்யநாராயண ராவிடம் கேட்ட போது,

“ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறார் என்று நான் கூறவில்லை. யாரோ தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்” என்றார்.

மேலும் படிக்க