• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் கமல் திடீர் சந்திப்பு

October 4, 2017 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசன் அண்மை காலமாக தமிழக அரசை விமர்சித்தும் அரசியல் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார்.இதுமட்டுமின்றி அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாகவும் தெரிவித்தும் விட்டார்.

மேலும் , கமல் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்தும் வருகிறார்.இந்த சூழலில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில், நடிகர் கமல்ஹாசன் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். புது கட்சி தொடங்குவது குறித்தும் மக்களிடையே நன்மதிப்பை பெறுவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க