• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் கமல் திடீர் சந்திப்பு

October 4, 2017 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசன் அண்மை காலமாக தமிழக அரசை விமர்சித்தும் அரசியல் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார்.இதுமட்டுமின்றி அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாகவும் தெரிவித்தும் விட்டார்.

மேலும் , கமல் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்தும் வருகிறார்.இந்த சூழலில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில், நடிகர் கமல்ஹாசன் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். புது கட்சி தொடங்குவது குறித்தும் மக்களிடையே நன்மதிப்பை பெறுவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க