• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு

May 26, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடிக்கலாம் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் கூறி உள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் அவர்களை 30 நாட்கள் நோன்பு இருந்து, இறுதியில் ஈகை திருநாளினை கொண்டாப்படுவது வழக்கம். நோன்பு துவங்குவது பற்றிய அறிவிப்பு முறையாக அரசு தலைமை ஹாஜியால் அறிவிப்பது வழக்கம்.

இதையடுத்து,தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் செய்தியாளர்களிடம் கூறும்போது,

இன்று (மே-26 )பிறை தெரியாத காரணத்தால் வரும் 28-ம் தேதி முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம் என கூறினார்.

மேலும் படிக்க