• Download mobile app
01 Jul 2025, TuesdayEdition - 3429
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெர்சல் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த கமல்

October 21, 2017 தண்டோரா குழு

மெர்சல் படத்துக்கு பஜாகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கமல் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி தீபாவளியன்று வெளியானது. இதில் ஜி.எஸ்.டி, பண மதிப்பு இழப்பு மற்றும் மத்திய அரசை குறித்து சில காட்சிகள் வசனத்துடன் இடம் பெற்றுள்ளன. இதற்கு பாஜக தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அந்த காட்சிகளை நீக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் மெர்சல் படத்திற்கு ஆதரவாக டுவிட் செய்துள்ளார். அதில்,‘‘மெர்சல் படம் தணிக்கை சான்றிதழை ஏற்கனவே பெற்றுள்ளது.எனவே அதனை மறுதணிக்கை செய்ய வேண்டாம். விமர்சனங்களை தர்க்கரீதியான முறையில் எதிர்கொண்டு கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.மாறாக,விமர்சிப்போரை மவுனமாக்கக் கூடாது. கருத்துகளை வெளிப்படையாக பேசும்போது தான் இந்தியா மிளிரும்’’

இவ்வாறு டிவிட்டரில் கமல் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க