• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெர்சல் பட வசனம் மக்கள் கருத்து தான் – இயக்குனர் பா.ரஞ்சித்

October 20, 2017 தண்டோரா குழு

விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி குறித்த வசனத்தை நீக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பா.ரஞ்சித்,

ஜி.எஸ்.டி. குறித்த வசனங்களை நீக்க வேண்டியதில்லை இது மக்களின் கருத்து தான். அம்பேத்கர் கொள்கையை சிதைக்கும் இந்துத்துவா முயற்சி வெற்றி பெறாது. தமிழன் என்ற சொல்லினால் ஒன்றினைய வாய்ப்பில்லை. ரஜினி நடிக்கும் காலா திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க