• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூவர்ணத்தில் ஒளிர்ந்த நயாகரா நீர் வீழ்ச்சி!

August 16, 2017 தண்டோரா குழு

உலகின் புகழ்பெற்ற சுற்றுலா தளமான நயாகரா நீர் வீழ்ச்சி மூவர்ண நிறத்தில் நேற்று ஒளிர்ந்துள்ளது.

நாட்டின் 71வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் கனடா மற்றும் அமெரிக்காவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நயாகரா நீர் வீழ்ச்சியில் மூவர்ணக் கொடியின் நிறமான ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களால் ஒளிர்ந்துள்ளது. இந்த மூவர்ண ஒளிக்காட்சி பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க