• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூன்று ரயில்நிலையங்களில் புதிய பயணச்சீட்டு முன்பதிவு தொடக்கம்

May 25, 2017 தண்டோரா குழு

பெத்தநாயக்கன்பாளையம், ஊத்துக்குளி மற்றும் சித்தலவாய் ஆகிய ரயில் நிலையங்களில் புதிய பயணச்சீட்டு முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது.

ரயல் பயணிகள் தங்களது பயணத்திற்கான முன்பதிவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ள வசதியாக, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் , திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் கரூர் மாவட்டம் சித்தலவாய் ஆகிய ரயில் நிலையங்களில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா உத்தரவின் பேரில் புதிய பயணச்சீட்டு முன்பதிவு வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கீழ்க்குறிப்பிட்டுள்ள நேரங்களில் பயணிகள் தங்களது பயணத்திற்கான பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். மற்ற நேரங்களில் அந்த கவுண்டர்களில் முன்பு உள்ளது போல் முன்பதிவற்ற பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் ரயில் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறும் சேலம் ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க