• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் காலமானார்.

June 6, 2017 தண்டோரா குழு

முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் உடல் நலகுறைவால் இன்று வேலூரில் காலமானார்.

அரசியல்வாதி, எழுத்தாளர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என பல தகுதிகளை உடையவர் இரா. செழியன்.

இவர் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரம். இவர் முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் இளைய சகோதரர் ஆவர். மேலும் 1962-67 வரை திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க