• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினருக்கு சொந்தமான இடத்தில் கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

December 15, 2021 தண்டோரா குழு

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருடைய உறவினர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் என மொத்தம் அறுபத்தி ஒன்பது இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் கோவையிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணி நெருக்கமானவர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் நடத்திவரும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை சாய்பாபா காலனி கே கே புதூர் பகுதியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினருக்கு சொந்தமான indware என்னும் டைல்ஸ் நிறுவனம் மற்றும் ஜெயஸ்ரீ பிளைவுட் ஸ் ஆகியவை செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் அந்த நிறுவனம் செயல்பட்டு வந்த இடத்தில் 8 பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க