• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினருக்கு சொந்தமான இடத்தில் கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

December 15, 2021 தண்டோரா குழு

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருடைய உறவினர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் என மொத்தம் அறுபத்தி ஒன்பது இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் கோவையிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணி நெருக்கமானவர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் நடத்திவரும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை சாய்பாபா காலனி கே கே புதூர் பகுதியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினருக்கு சொந்தமான indware என்னும் டைல்ஸ் நிறுவனம் மற்றும் ஜெயஸ்ரீ பிளைவுட் ஸ் ஆகியவை செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் அந்த நிறுவனம் செயல்பட்டு வந்த இடத்தில் 8 பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க