• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வர் நிவாரண நிதிக்கு லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ. 2 கோடி நிதி

April 23, 2020 தண்டோரா குழு

முதல்வர் நிவாரண நிதிக்கு லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.2 கோடி நிதி

தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் (LMW) ரூ. 2 கோடி கொரோனாவை எதிர்த்து போராட நிதியளித்தது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில்,கொரோனா தொற்றை எதிர்த்து போராட தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு ரூ.2 கோடி நிதி அளித்தார். இதற்கான காசோலையை தமிழ்நாடு உள்ளாட்சி, ஊரக மேம்பாடு மற்றும் சிறப்பு அமலக்க திட்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம்,கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

மேலும் படிக்க