• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வரை சந்ததித்து முக்கிய கோரிக்கை வைத்த நடிகை வரலட்சுமி

June 12, 2017 தண்டோரா குழு

பெண்களுக்கான அமைப்பு தொடங்கிய நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்வர் பழனிசாமியை சந்தித்து முக்கிய கோரிக்கைகள் வைத்துள்ளார்.

நடிகை வரலட்சுமி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நடிகை வரலட்சுமி ஒரு அமைப்பை தொடங்கியுள்ளார். இந்நிலையில், இன்று அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை வரலட்சுமி,

பாலியல் பிரச்சனை, திருமண பிரச்சனை போன்றவற்றால் பாதிக்கப்படுவடுவது பெண்கள் தான்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மகிளா நீதிமன்றங்கள் அதிகளவில் அமைக்க வேண்டும்.அப்போது தான் பெண்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க முடியும் என்றார்.மேலும், இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் வரலட்சுமி கூறினார்.

மேலும் படிக்க