• Download mobile app
09 May 2024, ThursdayEdition - 3011
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வராக ஓபிஎஸ் இருந்தபோது மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு செய்தார்– சிவி சண்முகம்

August 3, 2017 தண்டோரா குழு

முதல்வராக ஓபிஎஸ் இருந்தபோது மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு செய்தார் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போதைய அதிமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது என குற்றம்சாற்றினார்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி.சண்முகம்,

ஊழலை பற்றி பேச, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த அருகதையும் இல்லை. அவர் அமைச்சராக இருந்தபோது மணல் வியாபாரத்திற்கு சேகர்ரெட்டியுடன் கூட்டணி அமைத்து ஊழல் செய்தார்.முதல்வராக இருந்தபோது மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு செய்தார் என, அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க