• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதலமைச்சர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம் – தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்

August 22, 2017 தண்டோரா குழு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று காலை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கக்கோரி கடிதம் ஒன்றை அளித்தனர்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினர்.அதில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என்றும், ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை முதல்வர் இழந்து விட்டதாகவும், அதனால் அவரை மாற்ற வேண்டும் என்றும், விரைவில் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுக் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் உறுதியளித்துள்ளதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளர்.

மேலும் படிக்க