• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்‌ – மாநகராட்சி ஆணையர்

May 5, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ முகக்கவசங்கள்‌ அணியாதவர்களுக்கு அபராதம்‌ விதிக்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்புப்‌ பணிகளின்‌ தொடர்ச்சியாக, பொதுமக்கள்‌ அனைவரும்‌ முகக்கவசங்களை தவறாமல்‌ அணிந்து கொள்ள வேண்டும்‌. பொது இடங்களில்‌ முகக்கவசங்களை கழற்றக்‌ கூடாது. மேலும்‌, முகக்கவசங்கள்‌ அணியாதவர்கள்‌ மற்றும்‌ முகக்கவசங்களை கழற்றி விட்டுச்‌ செல்பவர்கள்‌ மீது ரூ.100/- அபராதம்‌ விதிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. எனவே, இதனை தவறாமல்‌ அனைவரும்‌ பின்பற்றுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. இதனை மீறுபவர்கள்‌ மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என கூறியுள்ளார்.

மேலும் படிக்க