• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முககவசம் அணியாத தனியார் பேருந்து ஒட்டுநர், நடத்துநருக்கு அபராதம்

March 18, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் டவுன்ஹால் பெரிய கடை வீதி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் முகக்கவசம் அணியாமல் இருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பேருந்து நிறுத்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது நகர் நல அலுவலர் ராஜா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க