• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீனவர்களுக்கு செவிசாய்க்க வேண்டியது எங்கள் கடமை – நடிகர் கமல்ஹாசன்

February 21, 2018 தண்டோரா குழு

மீனவர்களுக்கு செவிசாய்க்க வேண்டியது எங்கள் கடமை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் இன்று ராமேஸ்வரத்தில் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

இதனையடுத்து ராமேஸ்வரத்தில் நடிகர் கமல்ஹாசனை மீனவ பிரதிநிதிகள் சந்தித்தனர்.பின்னர் மீனவர்கள் மத்தியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு, நிறைவேற்றாதபோது கேள்வி கேட்டால் அதை திசை திருப்புவது வாடிக்கையாகிவிட்டது. மீனவர்களுக்கு செவிசாய்க்க வேண்டியது எங்கள் கடமை என்றும், மீனவ பிரச்னைகளை தீர்க்கும் வாய்ப்பை தனக்கு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,கட்சிக்கு ஆள் சேர்க்க வரவில்லை, அவர்களோடு சேரவே நான் வந்துள்ளேன் என்றார்.

 

மேலும் படிக்க