• Download mobile app
06 Jul 2025, SundayEdition - 3434
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மிஸ் இந்தியாவாக சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி தேர்வு

June 20, 2018 தண்டோரா குழு

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரித்தி வாஸ்‘மிஸ் இந்தியா-2018’ பட்டத்தை வென்றுள்ளார்.

2018 ம் ஆண்டிற்கான பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நடைப்பெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்றனர்.இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ., பிரெஞ்ச் படித்து வரும்,கல்லுாரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் என்பவர் மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்றார். ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்ரி,ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.முன்னதாக ’மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை அனு க்ரீத்தி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க