• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநிலங்களவையில் நியமன எம்பிக்கள் 4 பேர் நியமனம் – குடியரசுத்தலைவர்

July 14, 2018 தண்டோரா குழு

மாநிலங்களவையில் நியமன எம்பிக்கள் 4 பேரை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

ராம்சகல்,ராகேஷ் சின்ஹா,ரகுநாத்,சோனல் மான்சிங் ஆகியோர் எம்பிக்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.டெண்டுல்கர்,நடிகை ரேகா,அனு ஆகா,பராசுரன் ஆகியோரின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் புதிய எம்பிக்களை நியமனம் செய்தார்.

மேலும் படிக்க