• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘மாணவர்களுக்கு யோகா பாடம் கற்றுத்தரப்படும்’ – ஆளுநர் வித்யாசாகர் ராவ்

June 21, 2017 தண்டோரா குழு

தமிழகம் மாற்றும் மகாராஷ்டிராவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு யோகா பாடம் கற்றுத்தரப்படும் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று பல இடங்களில் யோகா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;

“சர்வதேசயோகா தினத்தின் நோக்கம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தான்.யோகாவை இந்தியா உலக மக்களுக்கு பரிசாக அளித்துள்ளது. போதைக்கு அடிமையாக உள்ள இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து தடுக்கும் கருவியாக யோகா உள்ளது.

தமிழகம் மாற்றும் மகாராஷ்டிராவில் எனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு யோகா பாடம் கற்றுத்தரப்படும்” என்றார்.

மேலும் படிக்க