• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண் அறிவிப்பு!

October 31, 2017 தண்டோராகுழு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், சென்னை நகரில் பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913 என்ற உதவி எண்ணில் மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் தெரிவிக்கலாம்.

அதைப்போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-27237107, 044-27237207; வாட்ஸ்அப் – 9445071077, 9445051077 என்ற உதவி எண்ணில் மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் தெரிவிக்கலாம்.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1077, 044-27664177, 044-2766646; என்ற உதவி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் படிக்க