• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்

September 23, 2017 தண்டோரா குழு

மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில்,

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார். 3 தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் பி பார்மில் ஜெயலலிதா கையெழுத்து போட்டதும், கை ரேகை வைத்ததும் எப்படி என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் உடனே சிபிஐ விசாரணை தேவை எனவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க