• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய அரசை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

August 28, 2020 தண்டோரா குழு

கோவையில் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் சட்டத்திருத்தங்களை மத்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

எஸ் டி பிஐ கட்சி நடத்தும் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா கோவில் புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை ,சுற்றுச்சூழல் தக்க மதிப்பீடு அறிக்கை மற்றும் கிரிமினல் சட்டங்களின் ஆபத்தான திருத்தங்கள் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக உள்ள சட்டத்திருத்ததை மத்திய அரசு கைவிடக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவை சாய்பாபா கோவில் அருகிலுள்ள புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க