• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மது போதையில் போலீஸை தாக்கிய வாலிபர் கைது

May 23, 2020 தண்டோரா குழு

கோவை காளாம்பாளையம் அருகே குடிபோதையில் தகராறு செய்ததால், பிடிக்க சென்ற போலீஸை தாக்கிய வாலிபரை பேரூர் போலீஸார் கைது செய்தனர்.

கோவை காளாம்பாளையம் அருகே உள்ள செட்டியார் தோட்டம் அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் தகராறு செய்வதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார் அடிப்படையில், பேரூர் போலீஸ் ராகவேந்திரன் அங்கு விசாரணை சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திலீப்(38) என்ற வாலிபர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டிருந்தார். இதை கண்ட ராகவேந்திரா திலீப்பை பிடிக்க முயன்றார். அப்போது அவரை ஒறுமையில் பேசி தாக்கி உள்ளார். இதையடுத்து ராகவேந்திர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். பின் அங்கு வந்த சக போலீஸார் திலீப்பை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் படிக்க