• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுரை ஆதீனத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடை – உயர் நீதிமன்றம்

March 5, 2018 தண்டோரா குழு

மதுரை ஆதீனத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு மதுரை ஆதீன மடாதிபதியாக நித்யானந்தா அறிவித்துக் கொண்டதை எதிர்த்து ஜெகதலப்பிரதாபன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதி மகாதேவன் இன்று தீர்ப்பளித்தார்.அதில்,மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான மடம் உள்ளிட்ட எந்த இடத்திலும் நித்தியானந்தா நுழையக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும்,எந்த ஆதீனமாக இருந்தாலும் முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க