• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் திடீரேன ஏற்பட்ட சூறாவளி சுழலால் மக்கள் அச்சம்

April 5, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் திடீரேன ஏற்பட்ட சூறாவளி சுழலால் மக்கள் அச்சமடைந்தனர்.

பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடம் முன் நேற்றுமுன்தினம் மாலை நேரம் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் திடீர் என்று சூறாவளி சுழல் சிறிய அளவில் ஆரம்பித்து மளமளவான வானத்தை முட்டும் அளவிற்க்கு சுழல் சுழன்றது. பாம்பு போல் மேலே சென்றதை கண்டு பொதுமக்கள் அச்சத்துடனும், ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதையடுத்து காற்றின் வேகம் திசை மாறியதால் சுழல்கலைந்து போனது. இதை மொபைலில் படம் பிடித்த பொதுமக்கள் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் பதிவு செய்தும் பகிரபட்டு லைக்குகள் அள்ளுகிறது. இம்மாதிரியான சுழலுக்கு ஆங்கிலத்தில் டெர்னேடோ என பெயர் தமிழில் சூறாவளி எனப் பெயர். இம்மாதிரியான சுழல் அமெரிக்கா போன்ற நாடுகளில்தான் அதிகம் ஏற்படும் கடந்த சில தினங்கள் முன்பு பொள்ளாச்சி போக்குவரத்து அலுவலகத்தில் இது போன்ற சூறவாளி ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க