• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொங்கல் பரிசு தொகுப்புத்திட்டம் ஜனவரி 5ம் தேதி முதல் விநியோகம்

December 30, 2017 தண்டோரா குழு

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புத்திட்டம் ஜனவரி 5ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு 1கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.210 கோடியில் பொங்கல் பரிசை முதலமைச்சர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,கரும்புத்துண்டு,முந்திரி–திராட்சை உள்ளிட்டவை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.

மேலும், பொங்கல் திருநாளுக்கு முன்பே நியாய விலைக்கடைகளில் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த பரிசு தொகுப்புத்திட்டம் ஜனவரி 5ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க