• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

September 15, 2017 தண்டோரா குழு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

2018ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 12ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

ஏராளமான மக்கள் ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்தாலும், சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் நேரில் வந்து டிக்கெட் முன்பதிவு செய்வோரின்
எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

மேலும், பெண்கள்,மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு கவுன்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டியால் ரயில் டிக்கெட் விலையில் மாற்றமில்லை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க