• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெல்ஜிய நாட்டின் அரசு தம்பதியினர் இந்தியா வருகை!

October 28, 2017 தண்டோரா குழு

இந்திய குடியரசு தலைவர் அழைப்பின் பெயரில்,பெல்ஜியம் நாட்டின் அரச தம்பதியினர், நவம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு வருகின்றனர்

இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் அழைப்பின் பெயரில், பெல்ஜிய நாட்டின் அரசர் கிங் பிலிப் மற்றும் அவருடைய மனைவி ராணி மத்திலே ஆகியோர் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர்.

பெல்ஜிய நாட்டின் அரசர் பிலிப் இந்தியாவுக்கு வரும்போது, அவருடன் பெல்ஜிய அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்கள்,அந்த நாட்டிலுள்ள 86 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்த 13 தலைவர்கள் ஆகியோர் கொண்ட ஒரு குழு வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கிங் பிலிப்பை சந்திப்பார் என்று வெளி விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியாக வலுவான உறவுகளை, இந்த பயணம் மேலும் பலப்படுத்தும்” என்று வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க