• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

July 29, 2020 தண்டோரா குழு

கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டுள்ளது.

கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியார் சிலை மீது மர்ம நபர் ஒருவர் காவி சாயம் பூசி சென்றார்.இது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை போலீசார் தேடி வந்த நிலையில் பாரத் சேனா அமைப்பின் நிர்வாகி அருண்கிருஷ்ணன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் உத்திரவிட்டார்.இதற்கான உத்தரவு நகலை நேற்று மாலை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் மாநகர காவல் துறை வழங்கியுள்ளது.

மேலும் படிக்க